You Searched For "#தா.பழூர்"
ஜெயங்கொண்டம்
தா.பழூரில் வேலைவாய்ப்பு முகாம் - 45 நபருக்கு பணி ஆணை வழங்கல்
தா.பழூர் வட்டாரத்தைச் சேர்ந்த 168 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டதில் 45 பேர் தேர்வு செய்யப்பட்டு பணிஆணை வழங்கப்பட்டது
ஜெயங்கொண்டம்
ஓடையில் உடைப்பு: தா.பழூர் அருகே 1500 ஏக்கர் நெல்நடவு நீரில் மூழ்கியது
சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வடிகால் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, 1500 ஏக்கர் நெல்நடவு நீரில் மூழ்கியது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மணல் குவாரி அமைக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த தொழிலாளருக்கு ரூ.25லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம்
விவசாயிகள் விரோத சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். பொதுத்துறை தனியாருக்கு விற்பனைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்
ஒருகிலோ முருங்கை 50 பைசா: கடும் விலை வீழ்ச்சியால் நிலைகுலைந்த...
ஒரு கிலோ முருங்கைக்காய்கள் 50 பைசாவிற்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
ஜெயங்கொண்டம்
தா.பழூரில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்
தா.பழூர் கிராமத்தில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்
அரியலூர் கொள்ளிடக்கரையில் சுற்றித் திரியும் அரியவகை லங்கூர் குரங்கு
தா.பழூர் கொள்ளிடக்கரையில் சுற்றித் திரியும் லங்கூர் குரங்கை மீட்டு பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
ஜெயங்கொண்டம்
பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
தா.பழூர் அருகே பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த 2 பெட்டிகடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.700 அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்
அனுமதி இன்றி மணல் கடத்திச் சென்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஜெயங்கொண்டம் அருகே கார்குடி கிராமத்தில் அரசு அனுமதி இன்றி கொள்ளிடம் ஆற்று மணல் ஏற்றி 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் கடைவீதியில் விதிமுறைகளை மீறிய 5...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கடைவீதியில் கொரோனா ஊரடங்கால் காய்கறி, மளிகை,உணவகத்திற்கு சுகாதாரத்துறை சார்பில் அபராதம்...