/* */

You Searched For "#சாலைமறியல்"

திருவண்ணாமலை

திருவண்ணாமலை: சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்காததால் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கவில்லை என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை: சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்காததால் சாலை மறியல்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நேர்காணல் நிறுத்தப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் மறியல்

திருவண்ணாமலையில் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டதை கண்டித்து விண்ணப்பதாரர்கள் சாலை மறியல் செய்தனர்.

திருவண்ணாமலையில் நேர்காணல் நிறுத்தப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் மறியல்
புதுக்கோட்டை

கால்நடை உதவியாளர் பணி நேர்காணல் ஒத்திவைப்பு:தகவல்அறியாமல் வந்தவர்கள்...

தங்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்காததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிரமப்பட்டு வந்ததாக புகார் கூறினர்

கால்நடை உதவியாளர் பணி நேர்காணல் ஒத்திவைப்பு:தகவல்அறியாமல் வந்தவர்கள் சாலைமறியல்
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் வராததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
ஈரோடு

அந்தியூர் அருகே சடலத்துடன் சாலை மறியல்

அந்தியூர் அடுத்த பிரம்மதேசம்புதூரில் சுடுகாடு வசதி கேட்டு கிராம மக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தியூர் அருகே சடலத்துடன் சாலை மறியல்
திருப்பரங்குன்றம்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே, காலிக் குடங்களுடன் சாலை மறியல்

மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யக் கோரி திடீர்நகர் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே, காலிக் குடங்களுடன் சாலை மறியல்
சோழவந்தான்

அலங்காநல்லூர் அருகே கிராம மக்கள் பஸ் மறியல் போராட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பேருந்த தங்கள் வழித்தடத்தில் இயக்க வலியுறுத்தி சாலைமறியவ் போராட்டம் நடைபெற்றது

அலங்காநல்லூர் அருகே கிராம மக்கள் பஸ் மறியல் போராட்டம்
புதுக்கோட்டை

வடசேரிபட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு: பொதுமக்கள்...

வடசேரிபட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

வடசேரிபட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பென்னாகரம்

எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கண்டித்து விவசாயி தற்கொலை- மறியல்

கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கண்டித்து விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்தார். சாலை மறியல் போராட்டமும் நடந்தது.

எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கண்டித்து விவசாயி தற்கொலை- மறியல்