You Searched For "#கோயம்புத்தூர்செய்திகள்"
தொண்டாமுத்தூர்
ஒரு வயது குழந்தையை கொலை செய்த பாட்டி கைது
பிஸ்கட் கவரை வாயில் திணித்ததால் மூச்சுத்திணறலால் குழந்தை உயிரிழந்தது.
சிங்காநல்லூர்
6-8 ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு முடிவு எடுக்கப்பட்டவில்லை: அன்பில்...
6 முதல் 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கோவை மாநகர்
தூய்மை பணியாளர்கள் பலர் திமுக ஆட்சியில் பணி நீக்கம்: தேசிய தூய்மை...
அரசியல் ரீதியாக தமிழகத்தில் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். முதல்வர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதானவர்களுக்கு கூடுதல் குற்றபத்திரிக்கை...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதலாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்தனர்.
மேட்டுப்பாளையம்
சிறுமுகை வனப்பகுதியில் ஆண் புலி உயிரிழப்பு
புலி வயது முதிர்வு காரணமாக உயிரிழக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கோவை மாநகர்
வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க கான்கிரிட் சுவர்: வனத்துறை...
கான்கிரிட் தடுப்பு சுவர் கட்டினால் யானைகள் அவற்றை இடிக்காது. பன்றி, மான்கள் போன்றவை தாண்டி வராது.
சிங்காநல்லூர்
சிறு, குறு தொழில்துறையை மீட்டெடுப்பதே தமிழக அரசின் நோக்கம்: தங்கம்...
தூத்துக்குடி துறைமுகம் மேம்பாடு மூலம் கோவை போன்ற தொழிற் நகரங்கள் மிகுந்த பலனடையும் என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சினிமா
எனது படம் ஒடிடியில் வெளியாகமால் தியேட்டரில் வெளியாவதில் சந்தோஷம்:...
தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு கொண்டாட்டம். எனது படம் ஒடிடியில் வெளியாகமால் திரையரங்குகளில் வெளியாவது சந்தோஷம்.
சிங்காநல்லூர்
மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி...
திமுக நிர்வாகிகள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கவுண்டம்பாளையம்
ரயில்வே பொறியாளர் வீட்டில் கொள்ளையடித்த இருவர் கைது
59 சவரன் தங்க நகை மற்றும் 4.5 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகர்
அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறதா? பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்
உள்ளாட்சித் தேர்தலில் தற்போதைய கூட்டணி தொடர்கிறதா என்பதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு
மெகா முகாமில் 15 இலட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு - அமைச்சர் மா.சு.
மெகா தடுப்பூசி முகாமில் 15 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.