/* */

You Searched For "#கோயம்புத்தூர்செய்திகள்"

தொண்டாமுத்தூர்

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் பணியிடை நீக்கம்

பேராசிரியர் திருநாவுக்கரசு இளங்கலை பயிலும் மாணவி ஒருவரிடம் ஆபாசமாக பேசிய டெலிகிராம் ஸ்கிரீன் ஷாட் பதிவுகள் வெளியாகின.

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் பணியிடை நீக்கம்
கவுண்டம்பாளையம்

தண்டவாளத்தில் போதையில் உறங்கிய நபர்: ரயில் ஏறியும் உயிர் பிழைத்த...

இஞ்சின் டிரைவர் ரயிலை நிறுத்த முற்பட்டப் போது, ரயில் பெட்டிகள் மது போதையில் படுத்து இருந்த நபரை கடந்து நின்றது.

தண்டவாளத்தில் போதையில் உறங்கிய நபர்: ரயில் ஏறியும் உயிர் பிழைத்த அதிசயம்
கோவை மாநகர்

விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான அதிகாரியின்...

29 வயதான பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான அதிகாரியின் காவல் நீட்டிப்பு
கோவை மாநகர்

வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக கோவை ரயில் நிலைய முற்றுகை...

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் அழைப்பு விடுத்திருந்தனர்.

வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக கோவை ரயில் நிலைய முற்றுகை போராட்டம்
கிணத்துக்கடவு

கொரோனா தடுப்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது - சமக...

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது -சரத்குமார்

கொரோனா  தடுப்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது - சமக தலைவர் சரத்குமார்
கோவை மாநகர்

விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை: சக அதிகாரி கைது

புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார்

விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை:  சக அதிகாரி கைது
கோவை மாநகர்

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல்

கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கு 1132 கோடி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல்
வால்பாறை

சுற்றுலா பயணிகளிடம் தகராறு செய்ததாக வனச்சரகர் கைது

வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு பதிவு செய்து கைது செய்தனர்.

சுற்றுலா பயணிகளிடம் தகராறு செய்ததாக வனச்சரகர் கைது