You Searched For "#கோயம்புத்தூர்"
கோயம்புத்தூர்
இந்தியன் வங்கியில் ரூ 2.61 கோடி மோசடி செய்த 4 பேருக்கு தண்டனை
இந்தியன் வங்கியில் 2 கோடியே 61 லட்சம் ரூபாய் மோசடி செய்த 4 பேருக்கு தண்டனை விதித்து கோயம்புத்தூர் குற்றப் புலனாய்வுத் துறை வழக்குகளுக்கான சிறப்பு...
கோவை மாநகர்
3 மாநகராட்சிகளில் விரைவில் குப்பையில் இருந்து மின்சாரம் :அமைச்சர்
சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்
சூலூர்
இமயமலையில் ஏறிய முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவன்
இமயமலை தொடரில் பியாஸ் குண்ட் மலையில் சுமார் 14,000 அடி உயரம் ஏறி கோவையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 12 வயது சிறுவன் புதிய சாதனை
கோவை மாநகர்
விசா கலாவதியான ஜார்ஜியா நாட்டவர் கைது: சிறையில் அடைப்பு
கோவையில் சுற்றித் திரிந்த விசா கலாவதியான ஜார்ஜியா நாட்டவர் கைது செய்யப்பட்டு து சிறையில் அடைக்கப்பட்டார்
தொண்டாமுத்தூர்
பாரதியார் பல்கலை.யில் மர்ம நபர் நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சி
பாரதியார் பல்கலை.யில் மர்ம நபர் நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வால்பாறை
வால்பாறை: காட்டுமாட்டிற்கு உடல்நல பாதிப்பு - வனத்துறை தீவிர சிகிச்சை
கோவை வால்பாறை பகுதியில், எழுந்து நடக்க முடியாமல் இருந்த காட்டு மாட்டிற்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை மாநகர்
கோவையில் இன்று 793 பேருக்கு கொரோனா தொற்று- 25 பேர் பலி
கோவை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 793 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது; 25 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கோவை மாநகர்
கோவை வ.உ.சி பூங்காவில் 14 குஞ்சுகளை ஈன்ற 25 வயது முதலை!
கோவை வ.உ.சி பூங்காவில் 25 வயது முதலை ஒன்று, 14 குஞ்சுகளை ஈன்றெடுத்துள்ளது.
தொண்டாமுத்தூர்
தென்மேற்கு பருவமழை தீவிரம்: கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்
கோவை மாநகராட்சி ஆணையாளராக ராஜகோபால் சுங்கரா பதவியேற்பு
கோவை மாநகராட்சி ஆணையாளராக ராஜகோபால் சுங்கரா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
தொண்டாமுத்தூர்
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் - எஸ்.பி.வேலுமணி...
பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோயம்புத்தூர்
கொரோனா வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: கோவை மாநகராட்சி எச்சரிக்கை!
கொரோனா தொற்று குறித்து வதந்தி பரப்பினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.