You Searched For "#கோயம்புத்தூர்"
சிங்காநல்லூர்
கோவை: தூய்மைப்பணியாளர்களுக்கு நோய்த்தடுப்பு உபகரணம் வழங்கிய அதிமுக...
கோவையில். தூய்மைப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள், அத்தியாவசியப் பொருட்களை, எல்எல்ஏ ஜெயராமன் வழங்கினார்.
கிணத்துக்கடவு
தடுப்பூசி டோக்கன் வழங்கலில் குளறுபடி - கோவையில் பொதுமக்கள் மறியல்
கோவை, அரிசிபாளையத்தில், தடுப்பூசி டோக்கன்கள் குறைவாக வழங்கப்பட்டதாகக்கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்
கோவை: லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
கோவை மேட்டுப்பாளையம் அருகே, லாரியில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன; இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகர்
கோவையில் குறையும் கொரோனா பாதிப்புகள்
கோவையில், பல நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேட்டுப்பாளையம்
கோவை அருகே யானை தாக்கி ஆதிவாசி பலி
கோவை வனப்பகுதி அருகே, காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஆதிவாசி உயிரிழந்தார்.
கோவை மாநகர்
காப்பீடு திட்டத்தில் கட்டணம் வசூலா? புகார் தெரிவிக்க கோவை ஆட்சியர்...
கோவை மாவட்டத்தில், முதல்வர் காப்பீட்டு திட்ட பயனாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டால், புகார் தெரிவிக்க, தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியர்...
கோவை மாநகர்
கோயிலுக்கு உண்டியலில் சேமித்த பணம்... கொரோனா நிதிக்கு வழங்கிய
கோவையில், கோயிலுக்கு செல்வதற்காக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை, கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கிய சிறுவனை, பலரும் பாராட்டி...
கோவை மாநகர்
கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ...
கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸ் தீ பிடித்து எரிந்தது.
பெருந்தொற்று
கோவையில் இருகூர் அருகே கொரோனா தேவிக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது
கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களை காப்பாற்ற கோவை இருகூர் அருகே கொரோனாதேவிக்கு கோயில் உருவாகியுள்ளது.
கோவை மாநகர்
நோயாளிகள் காத்திருப்பதை தவிர்க்க 'ஜீரோ டிலே ' வார்டு
கொரோனா நோயாளிகளுக்கு தாமதமின்றி ஆக்சிஜன் கிடைக்க கோவை அரசு மருத்துவமனையில் 'ஜீரோ டிலே' என்ற சிறப்பு வார்டு
சிங்காநல்லூர்
கோவையில் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம்
கோவையில் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம் - நோயாளிகளின் உறவினர்கள் சாலை மறியல்
சிங்காநல்லூர்
இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் பிளாண்ட்: அமைச்சர் தகவல்
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதலாக ஒரு ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்கப்படும் : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்