/* */

கோவை வ.உ.சி பூங்காவில் 14 குஞ்சுகளை ஈன்ற 25 வயது முதலை!

கோவை வ.உ.சி பூங்காவில் 25 வயது முதலை ஒன்று, 14 குஞ்சுகளை ஈன்றெடுத்துள்ளது.

HIGHLIGHTS

கோவை  வ.உ.சி பூங்காவில் 14 குஞ்சுகளை ஈன்ற 25 வயது முதலை!
X

கோவை வ.உ.சி. பூங்காவில் 25,வயது முதலை ஈன்றெடுத்த குஞ்சுகள்.

கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள வ.உ.சி உயிரியல் பூங்காவில் முதலை, கிளி, குரங்கு, ஆமை, மயில், மான், பெலிக்கான் உள்ளிட்ட 500கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளன. ஊரடங்குக்கு முன்பாக, வார விடுமுறை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன், இப்பூங்காவுக்கு வந்து செல்வது வழக்கம்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தபட்ட நிலையில், இங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கபடுவதில்லை. இந்த பூங்காவில் 28 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 25 வயதுடைய முதலை ஒன்று முட்டையிட்டு ஒரே நேரத்தில் 14 குஞ்சுகள் பொறித்துள்ளது. இது குறித்து பூங்கா இயக்குனர் மருத்துவர் செந்தில்நாதன் கூறுகையில், 14 குட்டிகளும் ஆரோக்கியமான நிலையில் உள்ளன. அவற்றை தொடர்ந்து கண்காணிக்க பணியாளர்களுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 19 Jun 2021 11:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்