/* */

You Searched For "#கொரோனாபரவல்"

ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் தினமும் 1.30 லட்சம் வீடுகளைக் கண்காணிக்கும்...

ஈரோடு மாநகராட்சியில், தினமும் 1.30 லட்சம் வீடுகளைக் தன்னார்வலர்களை கொண்டு தினமும் கண்காணிப்பதால் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்...

ஈரோடு மாநகராட்சியில்  தினமும் 1.30 லட்சம் வீடுகளைக் கண்காணிக்கும் தன்னார்வலர்கள்!
குடியாத்தம்

பரதராமி கிராமத்தில் கொரோனா தொற்று அதிகமானதால் முழு ஊரடங்கு

குடியாத்தம் அருகே பரதராமி கிராமத்தில் கொரோனா தொற்று அதிகமானதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

பரதராமி கிராமத்தில் கொரோனா தொற்று அதிகமானதால் முழு ஊரடங்கு
கூடலூர்

கொரோனா பரவல் எதிரொலி : கூடலூரில் அரசு தேயிலை தோட்டங்கள் மூடல்

கூடலூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் பணிக்கு வரவேண்டாமென அறிவுறுத்தல்

கொரோனா பரவல் எதிரொலி : கூடலூரில் அரசு தேயிலை தோட்டங்கள் மூடல்
தமிழ்நாடு

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறலாமா? காவல்துறை உயரதிகாரிகள் எங்கே?-சமூக...

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறலாமா? வாகனப் போக்குவரத்தின் இரைச்சல்கள் இடைவிடாமல் கேட்கிறது - காவல்துறை எங்கே?-சமூக போராளிகள் குற்றச்சாட்டு

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறலாமா? காவல்துறை உயரதிகாரிகள் எங்கே?-சமூக போராளிகள் கேள்வி
தென்காசி

தென்காசி மாவட்டம் - இதனையும் ஆய்வு செய்வாரா? சுகாதாரத்துறை அமைச்சர்.

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை சுகாதர சீர்கேடு - ஆய்வு மேற்கொள்ள வரும் அமைச்சருக்கு பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் வே்ணடுகோள் விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் - இதனையும் ஆய்வு செய்வாரா? சுகாதாரத்துறை அமைச்சர்.
தூத்துக்குடி

துாத்துக்குடி-போர்க்கால நடவடிக்கை- கொரோனா தொற்று குறைய...

தூத்துக்குடி-கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முகாம்-தமிழக நலத்துறை அமைச்சர் ஆய்வு. செய்தார்.

துாத்துக்குடி-போர்க்கால நடவடிக்கை- கொரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளது-அமைச்சர்
மதுரை மாநகர்

மதுரை-பசிச்சா உணவு-நீங்களே எடுத்துக்கோங்க -காங்கிரஸ் இளைஞர்கள்

திருப்பரங்குன்றம் காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் இணைந்து உணவு எடுத்துக்கொள்ளுங்கள் என்று உணவு பொட்டலங்கல் வழங்கி வருகின்றனர்.

மதுரை-பசிச்சா உணவு-நீங்களே எடுத்துக்கோங்க -காங்கிரஸ் இளைஞர்கள் முயற்சி
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை-நடமாடும் காய்கறிகள் விற்பனை -ஆணையாளர் துவக்கி

அருப்புக்கோட்டையில் நடமாடும் காய்கறிகள் விற்பனை சேவையை நகராட்சி ஆணையாளர் சாகுல் ஹமீது துவக்கி வைத்தார்.

அருப்புக்கோட்டை-நடமாடும் காய்கறிகள் விற்பனை -ஆணையாளர் துவக்கி வைத்தார்
திருநெல்வேலி

நெல்லையில் முழு ஊரடங்கின் 2ம் நாள். முக்கிய பகுதிகளில் சரக டிஐஜி

நெல்லையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் 2ம் நாள். மாநகரின் முக்கிய பகுதிகளில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு மேற்கொண்டார்

நெல்லையில் முழு ஊரடங்கின் 2ம் நாள். முக்கிய பகுதிகளில் சரக டிஐஜி ஆய்வு
தூத்துக்குடி

தூத்துக்குடி-வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் விற்பனை-ஆட்சியர் தகவல்.

தூத்துக்குடி மாவட்டத்தில்வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் 13.42 டன் விற்பனை செய்யப்ட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி-வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் விற்பனை-ஆட்சியர்  தகவல்.
மதுரை மாநகர்

மதுரையில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் அமைச்சர் தகவல்

மதுரையில் போக்குவரத்து சந்திப்பில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

மதுரையில் கொரோனா  கட்டுக்குள் கொண்டு வரப்படும் அமைச்சர் தகவல்