You Searched For "#குறைதீர்கூட்டம்"
திருவண்ணாமலை
சொத்தை மீட்டு தரக்கோரி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தில் சொத்தை மீட்டு தரக்கோரி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது.
அரியலூர்
அரியலூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 328 மனுக்கள்
அரியலூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட328 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை : கலெக்டர் உத்தரவிட்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட பொதுமக்கள் குறை தீர்
அரியலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள்...
குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை
குறைதீர்வு நாள் கூட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்கள்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அடுத்தடுத்து நடந்த தர்ணா போராட்டங்கள்
அரியலூர்
அரியலூர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 324 மனுக்கள் மீது நடவடிக்கை
அரியலூர் மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 324 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல்: மின்சார வாரியம் சார்பில் 4 இடங்களில் குறைதீர் கூட்டங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் சார்பில் பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள் 4 இடங்களில் நடைபெறுகிறது.
அரியலூர்
அரியலூரில் நாளை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அரியலூர் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், நாளை முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறுகிறது.
காஞ்சிபுரம்
மனு வாங்க காத்திருந்த மாநகராட்சி மேயர்: குறைகளை கூற வராத மக்கள்
திங்கட்கிழமை தோறும் காலை 10 முதல் 12 மணி வரை குறைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என மேயர் அறிவித்திருந்தார்
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் வரும் 25ம் தேதி வேளாண் குறைதீர் கூட்டம்: கலெக்டர்
ஈரோடு மாவட்டத்தில் வரும் 25ம் தேதி வேளாண் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்