/* */

குமாரபாளையத்தில் மது பாட்டில்கள் பறிமுதல் - ஒருவர் கைது

குமாரபாளையத்தில், மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மது பாட்டில்கள் பறிமுதல் - ஒருவர் கைது
X

குமாரபாளையத்தில், அதிக விலைக்கு மது விற்பனை செய்து வருவதாக, நாமக்கல் மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களை கண்காணித்து உடனே பிடிக்க எஸ்.பி. உத்திரவிட்டதின் பேரில், குமாரபாளையம் போலீசார் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.

இதன்பேரில், காலை 11:00 மணியளவில் பை ஒன்றில் வந்தவரிடம், சந்தேகத்தின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். தொடர்ந்து, போலீசார் அவரத்பையை பார்த்த போது அதில் 10மது பாட்டில்கள் இருந்தன.

போலீசார் விசாரணையில் அவர் பெயர் சின்னுசாமி, 39 என்பதும், அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், அதிக விலைக்கு மது விற்பதற்காக பாட்டில்கள் வாங்கி வந்ததும் தெரிய வந்தது. போலீசார், அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 26 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது