/* */

வேப்பனப்பள்ளி அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது

வேப்பனப்பள்ளி அருகே, 12 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வேப்பனப்பள்ளி அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது
X

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி போலீஸ் எஸ்.ஐ.சந்துரு மற்றும் போலீசார், நேற்றுமாலை வேப்பனப்பள்ளி அடுத்த பண்ணப்பள்ளி கூட்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் கஞ்சா வைத்துக் கொண்டிருந்த தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் நாராயணசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும், அவர்கள் இருவரிடம் இருந்து 12000 ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 15 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது