You Searched For "#கன்னியாகுமரிசெய்தி"
விளவங்கோடு
குமரியில் டேங்கர் லாரி மோதி பெண் காவலர் உயிரிழப்பு
குமரியில் வாட்டர் டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் காவலர் உயிரிழந்தார்.
நாகர்கோவில்
குமரியில் தனியார் கல்லூரி சார்பில் மினி மாரத்தான் போட்டி: மேயர்...
குமரியில் தனியார் கல்லூரி சார்பில் மினி மாரத்தான் போட்டியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பங்கேற்றார்.
குளச்சல்
நானும் ரவுடிதான்: குமரியில் மதுபோதையில் போலீசாரிடம் மல்லு கட்டிய...
நானும் ரவுடிதான் என குமரியில் குடி போதையில் போலீசாரிடம் மல்லு கட்டிய குடிமகனால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி
திக்கு தெரியாமல் திரிந்த வெளிநாட்டு சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு
குமரியில் திக்கு தெரியாமல் திகைத்த வெளிநாட்டு சிறுவனை போலீசார் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்.
நாகர்கோவில்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மேயர் ஆய்வு
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில்
சிபாரிசு கேட்டு வராதீர்கள்: குமரியில் கவுன்சிலர்களுக்கு மேயர் 'செக்'
சிபாரிசுக்காக கவுன்சிலர்கள் வராதீர்கள் என கூறி முதல் நாள் கூட்டத்திலேயே செக் வைத்தார் நாகர்கோவில் மாநகராட்சி மேயர்.
பத்மனாபபுரம்
குமரியில் சுதந்திரதின அமுத திருவிழா மாரத்தான் போட்டி: மாணவ, மாணவிகள்...
குமரியில் நடைபெற்ற சுதந்திரதின அமுத திருவிழா மாரத்தான் போட்டியில் பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
பத்மனாபபுரம்
குமரியில் வெடி மருந்து வெடித்ததில் 15 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்: ...
குமரியில் வெடி மருந்து வெடித்ததில் 15 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்ததோடு சிறுமிகள் உட்பட 15 பேர் காயம்
நாகர்கோவில்
குமரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு திட்டங்களை தொடங்கி...
குமரியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்
பத்மனாபபுரம்
குமரியை தமிழக அரசு புறக்கணிக்கிறது: மாவட்ட பஞ்சாயத்து தலைவர்...
எந்த திட்டங்களையும் கொடுக்காமல் குமரியை தமிழக அரசு புறக்கணிப்பதாக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் குற்றம் சாட்டினார்
குளச்சல்
குமரியில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி: பொதுமக்கள் மகிழ்ச்சி
குமரியில் காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குளச்சல்
மாமிசக் கழிவுகளை கொட்ட வந்த வாகனம் - பொறி வைத்து பிடித்த பொதுமக்கள்
குமரியில் மாமிச கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை பொதுமக்கள் பொறி வைத்து பிடித்தனர்.