You Searched For "#கன்னியாகுமரிசெய்தி"
கன்னியாகுமரி
குமரியில் மனு கொடுக்க வந்த முதியவர்கள்: தேடி வந்து மனு பெற்று எஸ்பி
மனு கொடுக்க வந்த முதியவர்களை தேடி சென்று மனு வாங்கிய குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
கிள்ளியூர்
குமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 23 வாகனங்கள் மீது வழக்கு
குமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 23 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 14 ஆயிரத்து 930 ரூபாய் அபராதம் வசூல்.
பத்மனாபபுரம்
குமரியில் கால்நடை உதவியாளர் பணிக்கு நேர்காணல்: குவிந்த பட்டதாரி...
ஆடு, மாடு பிடிக்கணும், சைக்கிள் ஓட்டணும் என்ற கால்நடை பணிக்கு நடைபெற்ற இன்டர்வியூவுக்கு ஏராளமான பட்டதாரிகள் வந்ததால் பரபரப்பு.
நாகர்கோவில்
"எங்க ஊர்ல குளத்தை காணோம்" : குமரியில் விவசாயி புகாரால் அதிர்ச்சி
ஐயா எங்க ஊர்ல குளத்தை காணல என குமரியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயியின் புகாரால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி
மனு கொடுக்க வந்த முதியவர்கள்: தேடி வந்து மனு பெற்ற குமரி எஸ்பி
குமரியில் மனு கொடுக்க வந்த முதியவர்களை தேடி வந்து மனு வாங்கிய குமரி காவல் கண்காணிப்பாளர்.
பத்மனாபபுரம்
குமரியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம்...
குமரியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
விளவங்கோடு
குமரியில் சாெத்து வரி உயர்வை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உள்ளிட்ட வரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்து குமரியில் பாஜக ஆர்ப்பாட்டம்.
கிள்ளியூர்
குமரியில் பள்ளி மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
குமரியில் பள்ளி மாணவ மாணவிகளின் போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி காவல்துறை சார்பில் நடைபெற்றது.
நாகர்கோவில்
லஞ்ச புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்: ஐஜி அதிரடி
லஞ்ச புகாரில் சிக்கிய மகளிர் இன்ஸ்பெக்டர் கண்மணியை இடம் மாற்றம் செய்து தென் மண்டல ஐஜி உத்தரவிட்டார்.
விளவங்கோடு
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிள்ளியூர்
கேரளாவில் தாெடர் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இடைவிடாது பெய்யும் கனமழையால் கேரளா மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.
விளவங்கோடு
புதுக்கடை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு: இருவர் படுகாயம்
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே சாலையை கடக்க முயன்ற நபரால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம் அடைந்தனர்.