/* */

You Searched For "#கன்னியாகுமரிசெய்தி"

கிள்ளியூர்

எல்லா ஞாயிற்றுகிழமையும் கேரளா பேருந்துகள் இயங்கும் -மக்கள் மகிழ்ச்சி

இனி எல்லா ஞாயிற்று கிழமையும் கேரளாவிற்கு அரசு பேருந்துகள் இயங்கும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எல்லா ஞாயிற்றுகிழமையும் கேரளா பேருந்துகள் இயங்கும் -மக்கள் மகிழ்ச்சி
பத்மனாபபுரம்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து: பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் ரெய்டு

பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் ரெய்டு மூலம் அவர் வருமானத்திற்கு அதிகமாக 171 சதவிகித சொத்துக்கள் சேர்த்தது தெரிய வந்துள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து:  பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் ரெய்டு
குளச்சல்

மன்னர் குடும்பத்தினர் வழிபட்ட கோவில் - பராமரிப்பின்றி பாழடைந்த...

கன்னியாகுமரியில், மன்னர் குடும்பத்தினர் வழிபட்ட கோவில், தற்போது பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது.

மன்னர் குடும்பத்தினர் வழிபட்ட கோவில் - பராமரிப்பின்றி பாழடைந்த பரிதாபம்
நாகர்கோவில்

தரமற்ற சாலைப்பணியால் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் அதிருப்தி

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில், தரமற்ற சாலைப்பணியால் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

தரமற்ற சாலைப்பணியால் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் அதிருப்தி
நாகர்கோவில்

கால்வாய், மழைநீர் வடிகால் சீரமைப்பு: நாகர்கோவில் மாநகராட்சி

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கால்வாய், மழைநீர் வடிகால் சீரமைப்பு: நாகர்கோவில் மாநகராட்சி சுறுசுறு
பத்மனாபபுரம்

கந்து வட்டியால் பெற்றோர் தற்கொலை: வீட்டை அபகரிக்க முயற்சி என புகார்

குமரியில், கந்து வட்டி கொடுமையால் உயிர்ப்பலி ஏற்பட்ட நிலையில் வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

கந்து வட்டியால் பெற்றோர் தற்கொலை: வீட்டை அபகரிக்க முயற்சி என புகார்
குளச்சல்

ஆழ்கடலில் சூறைக்காற்று - 11 மீனவர்கள் மீட்பு; ஒருவர் மாயம்

ஆழ்கடலில் சூறைக்காற்றில் சிக்கிய குமரியை சேர்ந்த 11 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை காணவில்லை.

ஆழ்கடலில் சூறைக்காற்று - 11 மீனவர்கள் மீட்பு;  ஒருவர் மாயம்