குமரியில் தனியார் கல்லூரி சார்பில் மினி மாரத்தான் போட்டி: மேயர் பங்கேற்பு
![குமரியில் தனியார் கல்லூரி சார்பில் மினி மாரத்தான் போட்டி: மேயர் பங்கேற்பு குமரியில் தனியார் கல்லூரி சார்பில் மினி மாரத்தான் போட்டி: மேயர் பங்கேற்பு](https://www.nativenews.in/h-upload/2022/04/05/1510477-img-20220405-wa0001.webp)
X
நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி பி.பி.எ துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
By - A. Ananthakumar, Reporter |5 April 2022 4:00 PM IST
குமரியில் தனியார் கல்லூரி சார்பில் மினி மாரத்தான் போட்டியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பங்கேற்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி பி.பி.எ துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் போட்டியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் நிறைவாக வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாண்புமிகு மேயர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu