/* */

You Searched For "#கனமழை"

பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழைக்கு வீடு இடிந்து விழுந்தது

பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையால் பட்டுபிள்ளையார் கோயில் அருகே உள்ள வீடு ஒன்று முழுவதும் இடிந்து விழுந்தது.

பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழைக்கு வீடு இடிந்து விழுந்தது
நாகர்கோவில்

மழையால் குளிர்ந்தது குமரி- பொதுமக்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழையால் குளிர்ந்தது குமரி- பொதுமக்கள் மகிழ்ச்சி
தமிழ்நாடு

காற்றழுத்தத்தாழ்வு மண்டலம்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

காற்றழுத்தத்தாழ்வு மண்டலம்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சங்கரன்கோவில்

வெளுத்து வாங்கியது மழை - வெள்ளக்காடானது சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில், நள்ளிரவில் பெய்த மழையினால் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது.

வெளுத்து வாங்கியது மழை - வெள்ளக்காடானது சங்கரன்கோவில்
மதுரை மாநகர்

மதுரையில் பலத்த மழை:வீடுகளில் கிறிதுமால் நதிநீர் புகும் அபாயம்

மதுரையில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், வீடுகளுக்குள் கிறிதுமால் நதிநீர் புகும் அபாயம் உள்ளது; மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரையில் பலத்த மழை:வீடுகளில் கிறிதுமால் நதிநீர் புகும் அபாயம்
மானாமதுரை

உப்பாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து துண்டிப்பு

உப்பாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் முழ்கியதால்,10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

உப்பாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து துண்டிப்பு
திருப்பூர்

திருப்பூர் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை

திருப்பூர் நகரம், புறநகர் பகுதிகளில் இடியுடன் ஏறத்தாழ ஒருமணி நேரம் கனமழை பெய்தது. அவினாசி, உடுமலையிலும் மழை பெய்துள்ளது.

திருப்பூர் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் நவ. 19ல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக, கடலூர் மாவட்டத்தில் நாளை ( நவ. 19) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் நவ. 19ல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மீண்டும் தொடங்கிய வகுப்புகள்- மாணவர்கள் உற்சாகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றுமுதல் பள்ளி கல்லூரிகள் மீண்டும் வகுப்புகள் தொடங்கிய நிலையில், மாணவர்கள் உற்சாகத்துடன் சென்றனர்.

காஞ்சிபுரத்தில் மீண்டும் தொடங்கிய வகுப்புகள்- மாணவர்கள் உற்சாகம்