/* */

கனமழையால் கடையம் அருகே வீடு இடிந்து விழுந்து சேதம்

கனமழையால் கடையம் அருகே வீடு இடிந்து விழுந்து சேதம்

HIGHLIGHTS

கனமழையால் கடையம் அருகே வீடு இடிந்து விழுந்து சேதம்
X

மழையில் சேதமான வீடு.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் சேர்வைகாரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, புறங்காட்டா புலியூர் கிராமத்தில் உள்ளவர் வீரன் (50). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீடு, கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக, பாதிக்கப்பட்டது. மழை நீடித்த நிலையில், வீடு இடிந்து விழுந்துள்ளது.

எனினும், யாருக்கும் இதில் பாதிப்பில்லை. தற்போது, மழையில் ஒதுங்க இடமின்றி இருப்பதாகவும், இதனால் கடும் அவதி ஏற்பட்டுள்ளதாகவும் கவலையோடு தெரிவித்த விவசாயி வீரன், அரசாங்கம் நிவாரண உதவி, மாற்று வீடு உள்ளிட்ட தகுந்த நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 18 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  4. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  5. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  8. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்