You Searched For "#கனமழை"
செங்கல்பட்டு
ஈசூர் - வள்ளிபுரம் இடையே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்
பாலாறு வெள்ளத்தால், செங்கல்பட்டு மாவட்டம், ஈசூர் - வள்ளிபுரம் இடையே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
மயிலாடுதுறை
தரங்கம்பாடியில் கடல் சீற்றல்: அலை தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை
தரங்கம்பாடியில் கடல் சீற்றமாக உள்ளது; கடற்கரையில் அலை தடுப்புச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்
முகாம்களில் கபசுர குடிநீர் வழங்கிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன்
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு கபசுர குடிநீரை, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்
செங்கல்பட்டு
மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 415 ஏரிகள் 100% நிரம்பின
தொடரும் கனமழையால், செங்கல்பட்டு மாவட்டத்தில் 415 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.
பெரம்பலூர்
பெரம்பலூர்: மழையால் 16 ஏரிகள் நிரம்பின - உபரி நீர் வெளியேற்றம்
பெரம்பலூர் மாவட்டத்தில், கனமழையால் 16 ஏரிகள் நிரம்பியுள்ளன; உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவொற்றியூர்
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை தொடரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு, நாளை விடுமுறை...
மதுராந்தகம்
கனமழையால் மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து மும்மடங்கு உயர்வு
மழை காரணமாக, மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து தற்போது, 3 மடங்காக உயர்ந்து, 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு
விடிய விடிய காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை: தத்தளிக்கிறது சென்னை
சென்னை நகரில் 16 மணி நேரத்திற்கும் மேலாக பெய்துள்ள கனமழையால், பல இடங்கள் வெள்ளக்காடா மாறியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி
தொடர் மழையால் தியாகதுருகம் பகுதிகளில் தடுப்பணைகள் நிரம்பின
தொடர் மழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதி தடுப்பணைகள் நிரம்பி உள்ளன.
கன்னியாகுமரி
21 ஆண்டுகளுக்கு பின்னர் பொய்கை அணையில் இருந்து நீர் திறப்பு
குமரியில் கனமழையால், 21 ஆண்டுகளுக்கு பின்னர் பொய்கை அணை நிரம்பிய, அணையில் இருந்து விவசாயத்திற்காக நீர் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு
கனமழை காரணமாக இன்று 17 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை தொடரும் நிலையில், இன்று கீழ்கண்ட மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம்
குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
கனமழையால் நிரம்பி வழியும் குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.