You Searched For "#உள்ளாட்சிதேர்தல்"
ஈரோடு
அந்தியூர் பேரூராட்சியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அந்தியூர் பேரூராட்சியில் நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் 66 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகராட்சியில் 356 வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு
நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த 356 வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் திமுக நகர பொறுப்பாளர் தீவிர பிரச்சாரம்
குமாரபாளையத்தில் நகர பொறுப்பாளர் உள்ளிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற்றதால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் 33 வார்டுகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
குமாரபாளையம் நகராட்சியின் 33 வார்டுகளின் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
திருமங்கலம்
கல்லுப்பட்டி பேரூராட்சியில் 13வது வார்டு திமுக வேட்பாளர் போட்டியின்றி...
மதுரை, திருமங்கலத்தை அடுத்த கல்லுப்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட துர்கா சுரேஷ் போட்டியின்றி தேர்வு.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில்: சுயேட்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம்...
சங்கரன்கோவிலில் வார்டுகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் வழங்கப்பட்டது.
குன்னூர்
நீலகிரியில் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தேர்தல் பார்வையாளர்
நீலகிரியில் வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம்
தொண்டர்களை வெற்றி பெற செய்வது தலைவர்களின் கடமை - ஓ.பன்னீர் செல்வம்
காஞ்சிபுரத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
குமாரபாளையம்
குமாராபாளையத்தில் 56 வேட்புமனு வாபஸ்: 188 வேட்பாளர்கள் போட்டி
குமாரபாளையத்தில் 56 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றதில், 188 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
திருநெல்வேலி
உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர்
நெல்லை மாவட்டத்தில் 397 வார்டுகளுக்கு 933 வாக்குச்சாவடிகளில் உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது.
திருவாரூர்
திருவாரூரில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி...
திருவாரூரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையின் சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.