/* */

நாகர்கோவில் மாநகராட்சியில் 356 வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு

நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த 356 வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சியில் 356 வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு
X

நாகர்கோவில் மாநகராட்சியில் 356 மனுக்கள் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் நிலையில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், மற்றும் 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.

52 வார்டுகளை கொண்ட நாகர்கோவில் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனை நடைபெற்ற நிலையில் இன்று 20 பேர் தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனைத் தொடர்ந்து 356 மனுக்கள் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நடைபெற்ற பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஒவ்வொரு வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய விபரங்கள் மற்றும் சின்னம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On: 8 Feb 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...