/* */

You Searched For "#உள்ளாட்சிதேர்தல்"

தென்காசி

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசியில் காவல்துறையினர் காெடி...

தென்காசி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசியில் காவல்துறையினர் காெடி அணிவகுப்பு
திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி 27வது வார்டில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு

நெல்லை மாநகராட்சி 27வது வார்டில் பாஜக வேட்பாளர் வழக்கறிஞர் T.பாலாஜி கிருஷ்ணசுவாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.

நெல்லை மாநகராட்சி 27வது வார்டில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
திருவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் டிஐஜி...

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் பதற்றமான 5 பேரூராட்சி வாக்குச்சாவடி மையங்களில் டிஐஜி ஆய்வு.

ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் டிஐஜி ஆய்வு
குமாரபாளையம்

குமாரபாளையம்: வார்டுக்கு 10 நிமிடம் கால நிர்ணயத்துடன் வேட்புமனு...

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வார்டுக்கு 10 நிமிடம் கால நிர்ணயத்துடன் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

குமாரபாளையம்: வார்டுக்கு 10 நிமிடம் கால நிர்ணயத்துடன் வேட்புமனு பரிசீலனை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம்
திருநெல்வேலி

நெல்லை உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணியில் 2917 அலுவலர்கள்...

நெல்லை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

நெல்லை உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணியில் 2917 அலுவலர்கள் பங்கேற்பு
அந்தியூர்

ஈரோடில் தேர்தலையொட்டி 58 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 58 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஈரோடில் தேர்தலையொட்டி 58 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
ஈரோடு மாநகரம்

ஈரோடு: உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஒய்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 9-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிந்தது.

ஈரோடு: உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஒய்வு
தென்காசி

உள்ளாட்சி தேர்தல்: தென்காசியில் முதற்கட்ட வாக்குப்பதிவு துவக்கம்

ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஒன்றியங்களுக்கு மட்டும் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

உள்ளாட்சி தேர்தல்: தென்காசியில் முதற்கட்ட வாக்குப்பதிவு துவக்கம்