You Searched For "#உயிரிழப்பு"
தேனி
தேனியில் கார் மோதி ஏழை மூதாட்டி உயிரிழப்பு
தேனியில் கார் மோதிய விபத்தில் ஊனமுற்ற 85 வயது மூதாட்டி உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி
பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கூலி தொழிலாளி பலி
பெரியபாளையம் அருகே பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
தஞ்சாவூர்
இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு
தஞ்சை அருகே, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ஆசிரியர் உயிரிழந்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி உறையூர் அருகே அளவுக்கு அதிகமாக குடித்தவர் உயிரிழப்பு
திருச்சி உறையூர் அருகே அளவுக்கு அதிகமாக குடித்தவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
குமாரபாளையம்
மனநலம் பாதித்தவர் தாக்குதலில் ஒருவர் பலி; மற்றொருவர் காயம்
பள்ளிபாளையத்தில், மன நலம் பாதித்தவர் தாக்கியதில் ஒருவர் பலியானார்; இன்னொருவர் படுகாயமடைந்தார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் டூவீலர் மோதி விபத்து - மூதாட்டி பலி
குமாரபாளையத்தில் டூவீலர் மோதிய விபத்தில், 75 வயது மூதாட்டி உயிரிழந்தார்.
கூடலூர்
சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு: நகராமல் அங்கேயே நிற்கும் தாய்...
சேற்றில் சிக்கி இறந்த குட்டி யானையின் அருகில் தாய் யானை உள்ளிட்ட 3 யானைகள் இருப்பதால் வனத்துறையினர் நெருங்க முடியவில்லை.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு
அரியலூர் மாவட்டத்தில் பல மாதங்களுக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 100 க்கு கீழே குறைந்துள்ளது.
அவினாசி
திருப்பூரில் இன்று 84 பேர் கொரோனாவால் பாதிப்பு: இருவர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மொடக்குறிச்சி
கொடுமுடி அருகே காரும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
கொடுமுடி அருகே காரும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வாசுதேவநல்லூர்
குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர்...
மதுரையிலிருந்து குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த கார் சிவகிரி அருகே விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர்
திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.