/* */

திருச்சி உறையூர் அருகே அளவுக்கு அதிகமாக குடித்தவர் உயிரிழப்பு

திருச்சி உறையூர் அருகே அளவுக்கு அதிகமாக குடித்தவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருச்சி உறையூர் அருகே அளவுக்கு அதிகமாக குடித்தவர் உயிரிழப்பு
X

திருச்சி, உறையூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55 ). இவர் தனது உறவினர் வீட்டு கோவில் திருவிழாவுக்கு சென்றார். அங்கு அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். அப்போது மது போதையில் கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தட்டுத்தடுமாறி வீட்டிற்கு வந்த அவர், படுத்துவிட்டார்.

ஆனால், அதன் பின்னர் அவர் எழுந்திருக்கவில்லை; படுத்த படுக்கையாகவே உயிரிழந்துள்ளார். இது குறித்து, உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Dec 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  2. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  6. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  8. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  9. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...