You Searched For "#ஈரோடுசெய்திகள்"
ஈரோடு மாநகரம்
போலி பத்திரங்கள் மூலம் நிலமோசடி செய்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது
போலி பத்திரங்கள் தயாரித்து ஒரு ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்
பவானிசாகர்
திம்பம் மலைப் பாதையில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்க தடை
திம்பம் மலைப்பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 8,10,12 சக்கர வாகனங்கள் இயக்க தடை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கோபிச்செட்டிப்பாளையம்
கொடிவேரி அணையில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
பள்ளி மாணவ-மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியல்
கடம்பூர் மலைப்பாதையில் இன்று பள்ளி மாணவ-மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அந்தியூர்
அந்தியூர், வெள்ளித்திருப்பூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
ஈரோடு மாவட்ட அந்தியூர் , வெள்ளித்திருப்பூர் பகுதியில் நாளை (08.10.2021) மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் ஐந்தாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பவானிசாகர்
பண்ணாரியில் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்
பண்ணாரி கோவில் வளாகத்தில் முகாமிட்டிருந்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு விவரம்
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், அதிகபட்சமாக சத்தியமங்கலத்தில் 83 மீ.மி மழை பதிவாகி இருக்கிறது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 40 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இன்று 187 மையங்களில் 40,300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
ஈரோடு மாநகரம்
பிரியங்கா கைதை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
பவானி
கவுந்தப்பாடி அருகே பெரிய புலியூர் மஞ்சள் குடோனில் தீ விபத்து
கவுந்தப்பாடி அருகே உள்ள பெரியபுலியூரில் உள்ள மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது; இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மஞ்சள் சேதமடைந்தது.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் பெய்த கனமழை: சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
ஈரோடு மரப்பாலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக. வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.