/* */

திம்பம் மலைப் பாதையில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்க தடை

திம்பம் மலைப்பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 8,10,12 சக்கர வாகனங்கள் இயக்க தடை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

HIGHLIGHTS

திம்பம் மலைப் பாதையில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்க தடை
X

திம்பம் மலைப்பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவு.

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம் - கர்நாடகவை இணைக்கும் திம்பம் மலைப் பாதையில் 24 மணி நோமும் சரக்கு வாகனங்கள் பயணிக்கின்றன.தற்போது கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படுவதால் தான் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றன. சாலை இடர்பாடுகள் போக்குவரத்து பாதிப்புகள் ஆகியவற்றை தடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேற்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி நேற்று இரவு முதல் திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்தில் அதாவது மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 8,10, 12 சக்கர வாகனங்களை இயக்கத் தடை செய்யப்படுகின்றன.


இதையடுத்து மாலை 6 மணிக்குமேல் வரும் சரக்கு வாகனங்கள் கர்நாடகவிலிருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்கள் ஆசனூரிலும், தமிழகத்திலிருந்து கர்நாடக நோக்கி செல்லும் வாகனங்கள் பண்ணாரி சோதனைச் சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டு காலையில் புறப்பட அனுமதிக்கப்படும்.

Updated On: 11 Nov 2021 3:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...