/* */

அந்தியூர், வெள்ளித்திருப்பூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

ஈரோடு மாவட்ட அந்தியூர் , வெள்ளித்திருப்பூர் பகுதியில் நாளை (08.10.2021) மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

அந்தியூர் துணைமின் நிலையத்தில் (08.10.2021) நாளை, மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, நாளை காலை 09.00 மணி முதல், மாலை 05.00 மணி வரை, கீழ்கண்ட இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

அந்தியூர், தவிட்டுபாளையம், மைக்கல்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், கொளர்டையம்பாளையம், தோப்பூர், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டகுடியம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், பெருமாபாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று, இத்தகவலை கோபி மின்பகிர்மான செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Oct 2021 11:23 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  2. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  3. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  4. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  5. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  6. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  7. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  8. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  9. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு