/* */

போலி பத்திரங்கள் மூலம் நிலமோசடி செய்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கைது

போலி பத்திரங்கள் தயாரித்து ஒரு ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

போலி பத்திரங்கள் மூலம்  நிலமோசடி செய்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர்  கைது
X

மொடக்குறிச்சி அருகே போலி பத்திரங்கள் தயாரித்து ஒரு ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு-கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ராஜீவ் நகரில் வசித்து வருபவர் மூர்த்தி .ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2011 ம் ஆண்டு சங்ககிரியை சேர்ந்த மூதாட்டி கண்ணம்மாள் என்பவரிடம் இருந்து நஞ்சை ஊத்துக்குளியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார்.இந்நிலையில் கடந்த 2020ல் கண்ணம்மாள் தனக்கு சொந்தமான வேறு நிலத்தை போலியான பத்திரங்கள் மூலம் மூர்த்தி தனது பெயரில் மோசடி செய்தது கண்டறிந்துள்ளார். இதுகுறித்த புகாரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மூர்த்தியை, நில அபகரிப்பு தடுப்பு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 12 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?