/* */

You Searched For "#ஈரோடுசெய்திகள்"

ஈரோடு மாநகரம்

ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி : ஈரோடு மாவட்டத்தில் நாளைய முகாமில் ...

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு துறைகளின்...

ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி  : ஈரோடு மாவட்டத்தில்  நாளைய  முகாமில்  இலக்கு
பவானிசாகர்

பவானிசாகர் அணை பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் இரும்புக்கதவுகள்...

பவானிசாகர் அணை பூங்காவின் உள்ளே நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் பூஙகாவின் சுற்றுச்சுவர் மற்றும் இரும்புக்கதவுகளை சேதப்படுத்தியுள்ளது.

பவானிசாகர் அணை பூங்காவின் சுற்றுச்சுவர் மற்றும் இரும்புக்கதவுகள் சேதப்படுத்திய காட்டு யானைகள்.
மொடக்குறிச்சி

ரயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதி நின்ற லாரி

வெண்டிபாளையம் அருகே ரயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் லாரி மோதி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு.

ரயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதி நின்ற லாரி
ஈரோடு மாநகரம்

அமைச்சர் முத்துசாமி ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

கடந்த அதிமுக ஆட்சியின்போது கொரோனா விதி மீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் முத்துசாமி இன்று ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அமைச்சர் முத்துசாமி ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்

ஈரோடு உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் நிர்ணயிக்கப்பட்ட விலை பட்டியலை வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

ஈரோட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்
ஈரோடு மாநகரம்

நமக்கு நாமே திட்டத்தில் இணைய பொதுமக்களுக்கு அழைப்பு: ஈரோடு மாநகராட்சி

நமக்கு நாமே திட்டத்தில் இணைய பொதுமக்களுக்கு ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

நமக்கு நாமே திட்டத்தில் இணைய பொதுமக்களுக்கு அழைப்பு: ஈரோடு மாநகராட்சி
அந்தியூர்

வெடி விபத்தில் வெல்டிங் ஊழியர் உயிரிழப்பு: அரசு மருத்துவமனை முன்பு...

அந்தியூர் அருகே வெடி விபத்தில் வெல்டிங் ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக உறவினர்கள் அரசு மருத்துவமனையை முன்பு சாலை மறியல் போராட்டம்.

வெடி விபத்தில் வெல்டிங் ஊழியர் உயிரிழப்பு: அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல்
கோபிச்செட்டிப்பாளையம்

டீக்கடைக்காரர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை: 32 பவுன் நகை, ரூ.60...

கோபிசெட்டிபாளையம் அருகே டீக்கடைக்காரரின் வீட்டில் 32 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

டீக்கடைக்காரர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை: 32 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளை
ஈரோடு மாநகரம்

வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் ரயிலை மறிக்க முயற்சி

வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து, ஈரோட்டில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் ரயிலை மறிக்க முயற்சி
ஈரோடு மாநகரம்

தரமற்ற, காலாவதி உணவுப்பொருட்கள்: பொதுமக்கள் தகவல் தெரிவிக்க

தரமில்லாத உணவு, காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறையினர் வேண்டுகோள்

தரமற்ற, காலாவதி உணவுப்பொருட்கள்: பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்