/* */

You Searched For "#இன்ஸ்டாநியுஸ்"

பொன்னேரி

மீஞ்சூர்: ஸ்டவ் வெடித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மீஞ்சூரை அருகே ஸ்டவ் வெடித்து படுகாயம் அடைந்த பெண்சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மீஞ்சூர்: ஸ்டவ் வெடித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
ஆவடி

ஆவடி: மோரையில் ஆரம்ப சுகாதார நிலையம்- அமைச்சர் நாசர் திறந்து

ஆவடி மோரை ஊராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.

ஆவடி: மோரையில் ஆரம்ப சுகாதார நிலையம்- அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்!
பூந்தமல்லி

பூந்தமல்லி: சிறையில் உண்ணாவிரதம் இருந்த கைதி மருத்துவமனையில் அனுமதி!

பூந்தமல்லி சிறப்பு சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட கைதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பூந்தமல்லி: சிறையில் உண்ணாவிரதம் இருந்த கைதி மருத்துவமனையில் அனுமதி!
கும்மிடிப்பூண்டி

கும்மிடிபூண்டி: முதலமைச்சர் திட்டத்தில் 43 பேருக்கு உதவித்தொகை ஆணை!

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 43 பயணிகளுக்கு அரசு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை...

கும்மிடிபூண்டி: முதலமைச்சர் திட்டத்தில்  43 பேருக்கு உதவித்தொகை ஆணை!
மேட்டுப்பாளையம்

கோவை: லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

கோவை மேட்டுப்பாளையம் அருகே, லாரியில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன; இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை: லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
ஈரோடு மாநகரம்

ஈரோடு: காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை பட்டியல்

ஈரோடு மாவட்டத்தில், காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரங்களை, வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

ஈரோடு:  காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை பட்டியல்
பொன்னேரி

பொன்னேரி: 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தில் 64 பேருக்கு நல...

பொன்னேரியில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் 64 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.

பொன்னேரி: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 64 பேருக்கு நல உதவி!
திருவையாறு

தஞ்சாவூர் அருகே தரிசு நிலத்தில் பயங்கர தீ, 2 மணி நேரம் போராடி தீயை...

தஞ்சாவூர் அருகே அரயபுரம் பகுதியில் தரிசு நிலத்தில் தீ பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தஞ்சாவூர் அருகே தரிசு நிலத்தில் பயங்கர தீ,  2 மணி நேரம்  போராடி தீயை அணைத்தனர்
திருவள்ளூர்

திருவள்ளூரில் ஒரே நாளில் 695 பேருக்கு கொரோனா: 17 பேர் பலி!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததுள்ளது.

திருவள்ளூரில் ஒரே நாளில் 695 பேருக்கு கொரோனா: 17 பேர் பலி!
பொன்னேரி

திருவள்ளூர் கோடுவல்லி: வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பு பிடிபட்டது!

திருவள்ளுர் மாவட்டம் கோடுவல்லி கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பை இளைஞர்கள் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.

திருவள்ளூர் கோடுவல்லி: வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பு பிடிபட்டது!