You Searched For "#இன்ஸ்டாநியுஸ்"
பொன்னேரி
மீஞ்சூர்: ஸ்டவ் வெடித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
மீஞ்சூரை அருகே ஸ்டவ் வெடித்து படுகாயம் அடைந்த பெண்சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஆவடி
ஆவடி: மோரையில் ஆரம்ப சுகாதார நிலையம்- அமைச்சர் நாசர் திறந்து
ஆவடி மோரை ஊராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.
பூந்தமல்லி
பூந்தமல்லி: சிறையில் உண்ணாவிரதம் இருந்த கைதி மருத்துவமனையில் அனுமதி!
பூந்தமல்லி சிறப்பு சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட கைதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிபூண்டி: முதலமைச்சர் திட்டத்தில் 43 பேருக்கு உதவித்தொகை ஆணை!
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 43 பயணிகளுக்கு அரசு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை...
மேட்டுப்பாளையம்
கோவை: லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
கோவை மேட்டுப்பாளையம் அருகே, லாரியில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன; இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு: காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை பட்டியல்
ஈரோடு மாவட்டத்தில், காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரங்களை, வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
பொன்னேரி
பொன்னேரி: 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தில் 64 பேருக்கு நல...
பொன்னேரியில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் 64 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.
திருவையாறு
தஞ்சாவூர் அருகே தரிசு நிலத்தில் பயங்கர தீ, 2 மணி நேரம் போராடி தீயை...
தஞ்சாவூர் அருகே அரயபுரம் பகுதியில் தரிசு நிலத்தில் தீ பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 1,020 பேருக்கு கொரோனா தொற்று
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 1,020 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஒரே நாளில் 695 பேருக்கு கொரோனா: 17 பேர் பலி!
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததுள்ளது.
பொன்னேரி
திருவள்ளூர் கோடுவல்லி: வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பு பிடிபட்டது!
திருவள்ளுர் மாவட்டம் கோடுவல்லி கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பை இளைஞர்கள் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.
மதுரை மாநகர்
மதுரையில் ரூ. 70 கோடி மதிப்பீட்டில் கருணாநிதி பெயரில் நவீன நூலகம்.
மதுரையில் ரூ. 70 கோடி மதிப்பீட்டில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் நவீன நூலகம்.