You Searched For "woman"
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் தீக்குளித்து பெண் தற்கொலை
தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா
பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு
பெண்ணின் திருமண வயதை, தற்போதுள்ள 18 என்பதில் இருந்து, 21 ஆக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஈரோடு
பெருந்துறை அருகே பேருந்து மோதி பெண் பலி
பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு.
ஈரோடு
உடலில் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண் பலி
பெருந்துறை அருகே உடலில் டீசல் ஊற்றி தீக்குளித்து பெண் பலியான சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை.
ஈரோடு
சித்தோடு: பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
சித்தோடு அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
புதுபட்டியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற பெண் கைது
புதுபட்டியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த பெண்னை கைது செய்து அவரிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல்.
ஈரோடு
சித்தோடு அருகே உடல் நலக்குறைவால் இளம்பெண் திடீரென மரணம்
சித்தோடு அருகே, இளம்பெண் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு
ஈரோட்டில் பெண்ணை கொலை செய்த வழக்கில் கட்டிட மேற்பார்வையாளர் கைது
ஈரோட்டில் பெண்ணை கொலை செய்து உடலை சாக்குமூட்டைக்குள் கட்டி வீசிச் சென்ற கட்டிட மேற்பார்வையாளர் யோகநாதன் என்பவர் கைது.
அந்தியூர்
பிளஸ்-1 மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் உள்பட 2 பேர் கைது
அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
வீட்டை காணவில்லை: கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார்
ஈரோட்டில் பெண் ஒருவர் தனது வீட்டை காணவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார்.
பரமத்தி-வேலூர்
பரமத்தி அகதிகள் முகாமில் பெண் விஷம் குடித்து தற்கொலை: பொதுமக்கள் சாலை...
அகதிகள் முகாமில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உரிய நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர்
பட்டா பிரச்னையில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா பிரச்சனை தொடர்பாக பெண் ஒருவர் தனது இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் தீ குளிக்க முயற்சித்தார்.