/* */

திருப்பூரில் தீக்குளித்து பெண் தற்கொலை

தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் தீக்குளித்து பெண் தற்கொலை
X

பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி.

பெண் தீக்குளிப்பு சம்பவம் குறித்த சிசிடிவியை போலீஸார் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலியை சேர்ந்தவர் தெய்வானை, 45. இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர், குடும்பத்துடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் வந்து, கேவிஆர் நகரில் வாடகை வீட்டில் வசித்து, பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அங்கு பணியாற்றும் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஏற்பட்ட பிரச்சனையால் மன வேதனையடைந்த தெய்வானை கேவிபி நகர் பகுதியில் பட்டப்பகலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான சிசிடிவி., காட்சியை வைத்து திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 16 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!