/* */

கொடுமுடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் கார் மோதி பலி

கொடுமுடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சாலையை கடக்க முயன்ற போது, கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழப்பு.

HIGHLIGHTS

கொடுமுடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் கார் மோதி பலி
X

பைல் படம்.

கொடுமுடி அருகே வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியூர்துண்டுக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயி. இவரது மனைவி மிருதுவாஹினி. சம்பவத்தன்று மிருதுவாஹினி வீட்டில் இருந்து நடுப்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஈரோடு-கரூர் மெயின் ரோட்டை கடக்கும் போது கரூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த கார் இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த மிருதுவாஹினி கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...