/* */

புதுபட்டியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற பெண் கைது

புதுபட்டியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த பெண்னை கைது செய்து அவரிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல்.

HIGHLIGHTS

புதுபட்டியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற பெண் கைது
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் அரூர் போலீஸ் டிஎஸ்பி பெனாசிர் பாத்திமா மேற்பார்வையில் ஏ.பள்ளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சிவபெருமான் இன்று பிற்பகல் சேர்ச் புதுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த வசந்தா (வயது 54) என்ற பெண் கள்ளத்தனமாக அரசு மது பாட்டில்களை மறைத்து வைத்து கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்