You Searched For "#Violation"
ஆம்பூர்
ஆம்பூரில் ஊரடங்கை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு சீல்
ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி மளிகைக் கடை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
திருவாரூர்
திருவாரூரில் ஊரடங்கில் சுற்றித்திரிந்த 830 வாகனங்கள் மீது போலீசார்...
திருவாரூரில் ஊரடங்கில் விதியை மீறி சுற்றித்திரிந்த 830 வாகன்ங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பரமத்தி-வேலூர்
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 216 வாகனங்கள்...
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாநகர்
சேலத்தில் தடையை மீறி காய்கறி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம்
சேலம் மாநகர பகுதிகளில் தடையை மீறி காய்கறி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 75 வாகனங்கள் பறிமுதல் போலீசார்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 75 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
மதுராந்தகம்
அச்சிறுபாக்கத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட மருத்துவமனைக்கு...
அச்சிறுபாக்கத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க மதுராந்தகம் கோட்டாட்சியர் உத்தரவு
விராலிமலை
புதுக்கோட்டை இலுப்பூரில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கொரேனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.
திருத்தணி
திருத்தணி: சாலையில் சுற்றித் திரிபவர்களை ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு!
திருத்தணியில் அத்தியாவசிய தேவைகள் இன்றி ஊர் சுற்றுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் ஏடிஎஸ்பி மீனாட்சி ஆய்வு செய்தார்.
சிவகாசி
சிவகாசியில் ஊரடங்கு விதி மீறல் -பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சீல்
சிவகாசியில் தொடரும் ஊரடங்கு விதிமீறல் - சாட்டையை சுழட்டும் சுகாதாரத்துறை.
செங்கம்
ஊரடங்கு மீறல்: கடைகளுக்கு சீல்
முழு ஊரடங்கை மீறி 10 மணிக்கு மேல் விற்பனையில் ஈடுபட்ட கடைகளுக்கு சீல்
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 600 வழக்குகள் பதிவு
கொரோனா விதிறைகளை மீறியதாக திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 600க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்ட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை
ஊரடங்கை மீறியவர்கள் மீது நடவடிக்கை,அபராதம் விதித்த போலீசார்
மயிலாடுதறை மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி வாகனங்களில் சு்ற்றியவர்கள் மீது போலீசார் அபராதம் விததித்து நடவடிக்கை எடுத்தனர்.