You Searched For "#Violation"
செங்கல்பட்டு
ஊரடங்கு விதியை மீறிய வாகனங்கள் பறிமுதல்
செங்கல்பட்டில் ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றிய 350 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்
கொரானா விதிமுறை மீறல்: கறி கடைகளுக்கு ரூ.5000 அபராதம்!
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நடைமுறைப்படுத்தி உள்ள விதிமுறைகளை மீறிய கறிகடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
நாகர்கோவில்
கொரோனா விதிமீறல் - தனியார் மருத்துவமனைக்கு இரண்டு லட்சம் அபராதம்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு அபராதம்.
வாணியம்பாடி
ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
ஆம்பூர், வாணியம்பாடியில் பொது முடக்க உத்தரவை மீறி சுற்றித்திரிந்த சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
மன்னார்குடி
ஊரடங்கு விதியை மீறி கடைகளுக்கு பூட்டி சீல்
ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
எடப்பாடி
கொரோனாவை கட்டுப்படுத்திடலாம் - ஊர் சுற்றிகளை முடியலை : திணறும்...
எடப்பாடியில் ஊரடங்கு மீறல்-
வாணியம்பாடி
விதிமுறைகளை மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு சீல்
வாணியம்பாடியில் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு சீல். வருவாய்த்துறை நடவடிக்கை
தாராபுரம்
தாராபுரத்தில் ஜவுளி கடைக்கு ரூ.10 ஆயிரம் ஃபைன்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கொரோனா விதிமுறைகளைமீறி திறந்து விற்பனையில் ஈடுபட்ட ஜவுளி கடைக்கு ரூ 10 ஆயிரத்தை போலீசார் அபராதமாக விதித்தனர்..
சிவகாசி
சிவகாசி கோவில் திருவிழாவில் காற்றில் பறந்த கொரோனோ கட்டுப்பாடு.
பொதுமுடக்கத்தை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடைபெற்ற பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா.
திருத்துறைப்பூண்டி
12 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளுக்கு அபராதம்
திருத்துறைப்பூண்டியில் 12 மணிக்கு மேல், தடையை மீறி திறந்திருந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம்.
தஞ்சாவூர்
200 ரூபாய் அபராதத்திற்காக போலீசாருடன் தகராறு செய்த திமுக நிர்வாகி
தஞ்சையில் ரூ 200 அபராதத்திற்காக போலீசாருடன் திமுக நிர்வாகி தகராறு செய்தார்.
கள்ளக்குறிச்சி
கொரோனா விதி மீறினால் நடவடிக்கை பாயும் : கள்ளக்குறிச்சி கலெக்டர்...
கொரோனா விதிமுறைகளை மீறுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.