/* */

புதுக்கோட்டை இலுப்பூரில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கொரேனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை இலுப்பூரில் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு சீல்
X

கொரோன வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படி அத்தியாவசிய பொருட்களை விறப்னை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்க கூடாது என்று அறிவித்திருக்கும் நிலையில்

இன்று புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் முழு ஊரடங்கை பின்பற்றாமல் கடைகள் திறந்து விற்பனை செய்யப்படுவதாக பேரூராட்சி மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்ததது.

இலுப்பூர் வட்டாட்சியர் பழனிச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷா ராணி உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொரோனா , விதி முறைகளை மீறி செயல்பட்ட ௩ கடைகளை மூடி சீல் வைத்தனர்.

Updated On: 22 May 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  7. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  8. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  9. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  10. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...