/* */

செங்கம் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

செங்கம் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

HIGHLIGHTS

செங்கம் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி   தொடக்கம்
X

சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகள் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்று நடும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் உமா மகேஸ்வரி வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா, துணைத் தலைவர் அப்துல் சர்தார்,கூட்டுறவு சங்க தலைவர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Jan 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்