/* */

பெருந்துறை அருகே மரத்தில் வேன் மோதி விபத்து

பெருந்துறை அருகே சாலையோர மரத்தில் வேன் மோதி பள்ளத்தில் இறங்கியதில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே மரத்தில் வேன் மோதி விபத்து
X

விபத்திற்குள்ளான வேன்.

ஈரோட்டில் இருந்து பெருந்துறைக்கு ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. வேனை சிவகிரியை சேர்ந்த கொற்றைவேல் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். பெருந்துறை அடுத்த வண்ணாங்காட்டுவலசு அருகே வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த ஒரு மரத்தில் மோதி அருகே இருந்த பள்ளத்தில் இறங்யது.

இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. வேனில் இருந்து டிரைவரால் வெளியே வர முடியாமல் தவித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வேனின் முன்பகுதி கயிறு கட்டி இழுத்து டிரைவரை உயிருடன் மீட்டனர். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Updated On: 30 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  3. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  5. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  6. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  7. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  8. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  9. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி