பெருந்துறை அருகே மரத்தில் வேன் மோதி விபத்து

பெருந்துறை அருகே மரத்தில் வேன் மோதி விபத்து
X

விபத்திற்குள்ளான வேன்.

பெருந்துறை அருகே சாலையோர மரத்தில் வேன் மோதி பள்ளத்தில் இறங்கியதில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஈரோட்டில் இருந்து பெருந்துறைக்கு ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. வேனை சிவகிரியை சேர்ந்த கொற்றைவேல் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். பெருந்துறை அடுத்த வண்ணாங்காட்டுவலசு அருகே வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த ஒரு மரத்தில் மோதி அருகே இருந்த பள்ளத்தில் இறங்யது.

இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. வேனில் இருந்து டிரைவரால் வெளியே வர முடியாமல் தவித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வேனின் முன்பகுதி கயிறு கட்டி இழுத்து டிரைவரை உயிருடன் மீட்டனர். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!
ai in future agriculture