/* */

'மரங்களின் மீது காதல் கொள்வோம்' கையேடு- திருச்சியில் வெளியீடு

‘மரங்களின் மீது காதல் கொள்வோம் கையேடு’- திருச்சியில் வெளியிடப்பட்டது.

HIGHLIGHTS

மரங்களின் மீது காதல் கொள்வோம் கையேடு- திருச்சியில் வெளியீடு
X

மரங்கள் மீது காதல் கொள்வோம் என்ற  கையேடு திருச்சியில் வெளியிடப்பட்டது.

மரம் -மழை - மகிழ்ச்சி என்ற தலைப்பில் மரம் ஆர்வலர்களின் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கிராமாலயா பத்மஸ்ரீ சே. தாமோதரனின் மரங்களின் மீது காதல் கொள்வோம் என்ற கையேடு வெளியிடப்பட்டது. அதனை ஓசை காளிதாசன் வெளியிட தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் பெற்றுக்கொண்டார்.


கிராமாலயா பத்மஸ்ரீ சே.தாமோதரன் கையேட்டின் முதல் பக்கத்தில்"மரங்களை போற்றுவோம்" இந்த உலகில் வன்னி மரங்கள் என்று அழிகின்றனவோ வில்வ மரங்கள் என்று மறைகின்றனவோ துளசி செடிகள் என்று இல்லாமல் போகின்றதோ! கடவுளுக்கு உகந்த தல விருட்சங்களும் என்று காணாமல் போகின்றதோ அன்று இந்த உலகம் அழியும். இவை அனைத்தும் இறைவனை வணங்க பயன்படுகின்றது. ஆதலால் மரங்களை காப்போம் !இதன் மூலம் இயற்கையை நேசிப்போம் !இந்த பூமியில் நாமும் சுவாசிப்போம் ! என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Updated On: 23 May 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...