You Searched For "#Traders"
பர்கூர்
பர்கூரில் 60 படுக்கையுடன் கொரோனா சிகிச்சை மையம் - தேசிய வியாபாரிகள்...
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், 60 படுக்கைகள் வசதியுடன், கொரோனா சிகிச்சை மையம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆம்பூர்
ஆம்பூரில் அனைத்து வணிகர் சங்கங்களுடன் கோட்டாட்சியர் ஆலோசனைக்கூட்டம்
ஆம்பூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வணிகர் சங்கங்களுடன் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி ஆலோசனைக்கூட்டம்
அரக்கோணம்
அரக்கோணம் சப் கலெக்டர் தலைமையில் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
அரக்கோணம் நகராட்சி சப்கலெக்டர் சிவதாஸ் தலைமையில் மளிகை,காய்கறி மற்றும் பழ வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது
ஈரோடு மாநகரம்
ஈரோடு: தக்காளி பெட்டியில் நெளிந்த பாம்பு- வியபாரிகள் அலறியபடி
ஈரோடு காய்கறி சந்தை தக்காளி பெட்டியில் இருந்த பாம்பை கண்டு வியாபாரிகள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர்.
பூந்தமல்லி
வியாபாரிகளை முன்கள பணியாளராக அறிவிக்க விக்கிரமராஜா வலியுறுத்தல்!
வியாபாரிகளையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கேட்டுக்கொண்டார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி உழவர் சந்தையில் விவசாயி வியாபாரிகளுக்கு தடுப்பூசி
வாணியம்பாடி உழவர் சந்தையில் விவசாயி வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன
சேப்பாக்கம்
முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி, பழங்கள் கிடையாது: சென்னை ஆணையர்...
காய்கறி விற்பனை செய்பவர்கள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காய்கறி விற்பனை செய்யக்கூடாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் கூறினார்
உடுமலைப்பேட்டை
உடுமலையில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்கள் விலை உயர்வு; பொதுமக்கள்...
உடுமலையில் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள்; பொதுமக்கள் வேதனை
கரூர்
காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை
கரூரில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தரைக்கடை காய்கறி வியாபாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
வேலூர்
தொற்றுபரவல் தடுப்பு குறித்து வியாபாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை
வேலூர் மாவட்ட வியாபார சங்க பிரதிநிதிகளுடன் தொற்றுபரவல் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையை இடம் மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு
காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட்டை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்
நன்னிலம்
காவல்துறையினர் எச்சரிக்கையை மீறும் திருவாரூர் வியாபாரிகள்
காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் கடையை மூடாமல் திருவாரூர் வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.