/* */

வாணியம்பாடி உழவர் சந்தையில் விவசாயி வியாபாரிகளுக்கு  தடுப்பூசி

வாணியம்பாடி உழவர் சந்தையில் விவசாயி வியாபாரிகளுக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன

HIGHLIGHTS

வாணியம்பாடி உழவர் சந்தையில் விவசாயி வியாபாரிகளுக்கு  தடுப்பூசி
X

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்து வருவதால் பொது ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களான விவசாயிகள் காய்கறிகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய எடுத்து வரக் கூடிய நிலையில்

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், உழவர் சந்தை காய்கறி வியபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அதிகாலை 4-மணி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்றது. உடன் வேளாண்மை துறை அதிகாரி முருகதாஸ், வெங்கடேசன், சுகாதாரப் பணியாளர்கள், நகராட்சிப் பணியாளர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் இருந்தனர்.

Updated On: 28 May 2021 4:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?