/* */

அரக்கோணம் சப் கலெக்டர் தலைமையில் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது

அரக்கோணம் நகராட்சி சப்கலெக்டர் சிவதாஸ் தலைமையில் மளிகை,காய்கறி மற்றும் பழ வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது

HIGHLIGHTS

அரக்கோணம் சப் கலெக்டர் தலைமையில்  வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
X

அரக்கோணம் சப் கலெக்டர் தலைமையில் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதை தவிர்க்க மளிகை, காய்கறிகள் மற்றும் பழ வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் வட்டாட்சியர் பழனிராஜன், காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் நகராட்சி ஆணையர் ஆசீர்வாதம் ஆகியோர் அரக்கோணம் பகுதி வியாபாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

ஆலோசனை கூட்டத்தில் அரக்கோணத்தில் உள்ள 36 வார்டுகளிலும் பழம், காய்கறிகளை வண்டிகள் மூலம் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மளிகை பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்வதற்கு அதற்கான அடையாள அட்டை நகராட்சி அலுவலர் மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்த அதிகாரிகள், வியாபாரிகள் அவற்றை பெற்று அரசு அனுமதி வழங்கியுள்ள நேரங்களில் வியாபாரம் செய்யவேண்டும் என்று தெரிவித்தனர்

Updated On: 31 May 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்