You Searched For "#TiruvallurCrimeNews"
கும்மிடிப்பூண்டி
வாகன தணிக்கையின் போது 1.2கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது
ஆரம்பாக்கம் போலீசார் வாகன தணிக்கையின் போது 1 கிலோ 200கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்படடது. கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்
ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் செம்மரக் கட்டைகள் கடத்தல்: 3 பேர்...
ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் கடத்திய 1.5 டன் செம்மரக் கட்டைகள் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி
கோட்டக்கரையில் 60 வயது மூதாட்டியிடம் 10 சவரன் தங்க சங்கிலி பறிப்பு
கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரை பகுதியில் 60 வயது மூதாட்டியிடம் 10 சவரன் தங்க சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பொன்னேரி
மெட்ரோ குடிநீர் ஒப்பந்த ஊழியர்கள் சம்பளம் உயர்வு கேட்டு உள்ளிருப்பு...
புழலில் மெட்ரோ குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சம்பளம் உயர்வு கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர்
திருட்டு தொழிலில் இருந்து திருந்தி வாழ, மறுவாழ்வு அளிக்குமாறும் போலீஸ்...
திருவள்ளூரை சேர்ந்த வாலிபர் திருட்டு செயல்களில் இருந்து திருந்தி வாழ, மறுவாழ்வு அளிக்குமாறும் போலீஸ் எஸ்பியிடம் மனு அளித்தார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ரூ.15லட்சம்...
திருவள்ளூர் மணவாள நகர் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ. 15லட்சம் மோசடி செய்தவர் கைது.
ஆவடி
தந்தை வாங்கிய கடனுக்காக, வீடு புகுந்து மகன் கடத்தல்; இருவர் கைது
ஆவடி அருகே தந்தை வாங்கிய கடனுக்காக, வீடு புகுந்து மகன் கடத்ப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம்...
திருவள்ளூர் அருகே கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி
ஆவடி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது...
ஆவடி அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொன்னேரி
பழவேற்காட்டில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சிய ஒருவர் கைது
பழவேற்காட்டில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சியதை கண்டுப்பிடித்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
ஆரம்பாக்கத்தில் செல்போன் கடையில் 6 லட்சம் மதிப்புள்ள செல்போன், பணம்...
ஆரம்பாக்கம் பகுதியில் செல்போன் கடையில் 6 லட்சம் மதிப்புள்ள செல்போன், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே கள்ளக்காதல் விவகாரம் வக்கீல் வெட்டி படுகொலை, காதலி...
திருவள்ளூர் அருகே கள்ளக்காதலில் ஈடுபட்ட வக்கீல் வெட்டி படுக்கொலை செய்யப்பட்டார். காதலி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.