/* */

கோட்டக்கரையில் 60 வயது மூதாட்டியிடம் 10 சவரன் தங்க சங்கிலி பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரை பகுதியில் 60 வயது மூதாட்டியிடம் 10 சவரன் தங்க சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோட்டக்கரையில் 60 வயது மூதாட்டியிடம் 10 சவரன் தங்க சங்கிலி பறிப்பு
X
பைல் படம்

கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் தேவி (60) இவர் இன்று மாலை பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் அருகே உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 6 Aug 2021 3:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  2. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  3. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  4. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  7. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  8. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  10. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு