You Searched For "#TiruvallurCrimeNews"
பொன்னேரி
வழுதிகைமேடு கிராமத்தில் வடமாநில வாலிபர் கொலை வழக்கில், கைதான கணவன்,...
வழுதிகைமேடு கிராமத்தில் பாலியல் பலாத்கார முயற்சியின்போது வட மாநில வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவன், மனைவி ...
ஆவடி
திருமுல்லைவாயலில் சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர் போக்சோவில் கைது
திருமுல்லைவாயலில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி
பூந்தமல்லி லாரியின் சக்கரம் கழன்று மோதிய விபத்து வாலிபர் பலி
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் லாரியின் சக்கரம் கழன்று மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பொன்னேரி
வழுதிகைமேடு பகுதியில் காவலாளியின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றவர்...
வழுதிகைமேடு பகுதியில் காவலாளியின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் காவலாளியை கைது செய்தனர்.
ஆவடி
அயப்பாக்கம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை : போலீஸ் பணியிடை நீக்கம்
அயப்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை விவகாரத்தில், போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே கோழிக்கடை அதிபர் வீட்டில் நகை பணம் கொள்ளை, போலீசார்...
திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் கோழிக்கடை அதிபர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி
திருவேற்காட்டில் 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல், ஒருவர் கைது
திருவேற்காடு பகுதியில் 13வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி
கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டு, ஒருவர் கைது
கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படத்திய டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: அரிவாளால் வெட்டப்பட்ட ரிஸ்க் பாஸ்கர், சிகிச்சை...
கும்மிடிப்பூண்டி அருகே பாலீஸ்வரன் கண்டிகையில் சில நாட்களுக்கு முன்பு ரவுடிகளால் வெட்டப்பட்ட, பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர் சிகிச்சை பலன் இன்றி
பொன்னேரி
மீஞ்சூர் பஜாரில் இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது
மீஞ்சூர் பஜாரில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி
பழம் பாளையம் பகுதியில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்...
பழம் பாளையம் பகுதியில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருவள்ளூர்
காக்களூரில் முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை கத்தியால் வெட்டிய 4...
காக்களூர் தேவா நகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை கத்தியால் வெட்டிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.