/* */

வாகன தணிக்கையின் போது 1.2கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

ஆரம்பாக்கம் போலீசார் வாகன தணிக்கையின் போது 1 கிலோ 200கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்படடது. கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

வாகன தணிக்கையின் போது 1.2கிலோ கஞ்சா பறிமுதல்;  இருவர் கைது
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை மடக்கி சோதனை சோதனையிட்டதில் அப்பேருந்தில் ரெட்டில்ஸை சேர்ந்த குணசேகரன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவர் சூளூர்பேட்டையில் இருந்து 1கிலோ 200கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 Aug 2021 1:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க