/* */

திருவள்ளூர் அருகே கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி

திருவள்ளூர் அருகே கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி
X

பைல் படம்

திருவள்ளூரை அடுத்த கைவண்டுர் குப்பம்மா சத்திரத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (52). இவரது மகனுக்கு கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக திருவள்ளூர் நேதாஜி சாலையில் வசித்து வந்த சலாவுதீன் என்பவர் கடந்த ஆண்டு ரூ. 8 லட்சம் வாங்கியுள்ளார்.

ஆனால் இது நாள் வரை கல்வித்துறையில் வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்து வந்துள்ளார். பணத்தைத் திருப்பி கேட்டாலும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

அவரது வீட்டிற்கு சென்று பார்த்தால் வீடு பூடப்பட்டிருக்கிறது. செல்போனில் தொடர்பு கொண்டால் செல்போன் அழைப்பையும் அவர் எடுக்காமல் தட்டிக்கழித்து உள்ளார்.

இதுகுறித்து ஜானகிராமன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சலாவுதீனை தேடி வருகின்றார்கள்,

Updated On: 22 July 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...