You Searched For "#Thiruvallur"
திருவள்ளூர்
திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 402 பேருக்கு கொரோனா: 20 பேர்...
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததுள்ளது.
திருவள்ளூர்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிக்க ஷூ காலுடன் சென்ற காங்கிரஸ் எம்பி!...
திருவள்ளூரில் டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு. எம்.பி. ஜெயக்குமார் ஷு காலுடன் சென்று மாலை அணிவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்
மோரை, செங்குன்றம் மக்களுக்கு பட்டா: கலெக்டரிடம் சுதர்சனம் எம்எல்ஏ...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
பொன்னேரி
அத்திப்பட்டு: அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் பாதிப்பு: அதிகாரிகள்...
அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் சாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள்...
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: அம்மன் கோவில் பூட்டை உடைத்து 2 சவரன் நகை கொள்ளை!
கும்மிடிப்பூண்டி அருகே ஓபசமுத்திரம் அங்காள பரமேஸ்வரி கோவில் பூட்டை உடைத்து 2 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பூந்தமல்லி
பூந்தமல்லியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட நகை கடைக்கு சீல்!
பூந்தமல்லியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட நகை கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர்: வேப்பம்பட்டில் ஆஸ்திரேலிய நாட்டு அரியவகை ஆந்தை...
வேப்பம்பட்டில் ஆஸ்திரேலிய நாட்டு அரியவகை ஆந்தையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
பொன்னேரி
மீஞ்சூர்: ஸ்டவ் வெடித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
மீஞ்சூரை அருகே ஸ்டவ் வெடித்து படுகாயம் அடைந்த பெண்சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பொன்னேரி
எடப்பாளையம்: சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 3 பேர் கைது!
எடப்பாளையம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். 1கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பூந்தமல்லி
பூந்தமல்லி பிஜேபி சார்பாக சேவா தினம் கொண்டாட்டம், கபசுர குடிநீர்...
பூந்தமல்லியில் பிஜேபி சார்பாக சேவாதினம் கொண்டாடப்பட்டது. இதில் கபசுர குடிநீர், முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினர்.
பூந்தமல்லி
மதுரவாயல்: தூய்மை பணியாளர்களை கவுரவித்த வழக்கறிஞர் சங்கத்தினர்!
கொரோனா ஊரடங்கில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை மதுரவாயலில் வழக்கறிஞர் சங்கத்தினர் கவுரவித்து அசைவ உணவு வழங்கினர்.
பொன்னேரி
பூண்டி அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த இளம் பெண் கைது!
பூண்டி அருகே போந்தவாக்கம் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொட்களை விற்பனை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.