/* */

மோரை, செங்குன்றம் மக்களுக்கு பட்டா: கலெக்டரிடம் சுதர்சனம் எம்எல்ஏ கோரிக்கை

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

HIGHLIGHTS

மோரை, செங்குன்றம் மக்களுக்கு பட்டா: கலெக்டரிடம் சுதர்சனம் எம்எல்ஏ கோரிக்கை
X

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை, மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் சந்தித்து மனு வழங்கியபோது.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சுதர்சனம், மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை நேரில் சென்று சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில், மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் பகுதி இஸ்லாமிய மக்களுக்கு தனி சுடுகாடு அமைக்க வேண்டும். மோரை மற்றும் செங்குன்றம் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை பெற்றுக்கொண்ட டாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்..

Updated On: 9 Jun 2021 10:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...