/* */

மதுரவாயல்: தூய்மை பணியாளர்களை கவுரவித்த வழக்கறிஞர் சங்கத்தினர்!

கொரோனா ஊரடங்கில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை மதுரவாயலில் வழக்கறிஞர் சங்கத்தினர் கவுரவித்து அசைவ உணவு வழங்கினர்.

HIGHLIGHTS

மதுரவாயல்: தூய்மை பணியாளர்களை கவுரவித்த வழக்கறிஞர் சங்கத்தினர்!
X
மதுரவாயலில் தூய்மைப்பணியாளர்களுக்கு அசைவ உணவு வழங்கி கவுரவித்த வழக்கறிஞர்கள்.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
அவர்களை கவுரவிக்கும் வகையில் பாதுகாவலர் வழக்கறிஞர் சங்க சார்பில் தூய்மை பணியாளர்களை கவுரவித்து அவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. இதனை வழக்கறிஞர் பிரதிப் வழங்கினார். இதேபோல் 500 ஏழை,எளிய மக்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.

Updated On: 29 May 2021 8:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  4. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  5. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  6. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  7. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  8. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  9. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...
  10. கரூர்
    கரூர் மாவட்டத்தில் மே 29ம் தேதி உள்ளூர் விடுமுறை : கலெக்டர் அறிவிப்பு